அமரர் பாலசிங்கம் சிவகுமார் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

61

வயவையூரைப் பிறப்பிடமாகவும் பிரான்சு – தொர்சியை வதிவிடமாகவும் கொண்ட திருவாளர் பாலசிங்கம். சிவகுமார் அவர்கள் 01/04/2020 அன்று இறைபதம் அடைந்தார். அன்னாரின் ஆத்ம சாந்திக்காக அனைவரும் பிரார்த்திப்போம்.