வயவையூர் தான் தோன்றிப் பிள்ளையார் ஆலய திருவிழா அறிவிப்பு

106

 

 

 

 

வயவையூர் வரப்புல தான் தோன்றிப் பிள்ளையார் ஆலயத் திருவிலா எதிர்வரும் ஜூலை மாதம் நடக்க உள்ளது.

மறுமலர்வு கண்டு வரும் நம்மூரில் இத்திருவிழா இன்னொரு இன்னொரு படிக்கல்லாய் அமைய வேண்டும். அதற்கான வயவனின் அன்பான அழைப்பும் அனுசரணையும்…

திருவிழா தொடர்பாக ஆலயம் வெளியிட்ட ஊடக்ச் அறிக்கை வருமாறு..

பலாலி தெற்கு வசாவிளான் வரப்புலம் தான்தோன்றிப் பிள்ளையார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் 22.07.2019 ஆரம்பம் என்பதனை அறியத் தருகின்றோம்.

வருடாந்த திருவிழாவை முன்னிட்டு தற்பொழுது தற்காலிக நிர்வாகம் அமைக்கப்பட்டுள்ளது. என்பதனை அறியத்தருகிறோம்.
பெயர்கள் பின்வருமாறு:

தலைவர் – சின்னப்பு குழந்தைவேல்
உ.தலைவர் – தம்பு மகாதேவன்
செயலாளர் – பிரதீஸ்குமார் சுமிதா
உ.செயலாளர் – முருகையா லலிதா
பொருளாளர் – நடராசா டஸ்மன்

உறுப்பினர்
– வேலன் கணகவிங்கம்
– அழகையா அபராஜீதன்
– நடேசன் பவுணன்
– சித்திரைவேலு அழகர்சாமி

இதனைத் தொடர்ந்து வருடாந்த திருவிழா நிறைவடைந்வுடன் தற்காலிக நிர்வாகம் களைக்கப்பட்டு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்படும். என்பதனையும் அறியத் தருகின்றோம்.

நன்றி,
நிர்வாகம்