அன்னை பூபதி தமிழ்ப்பள்ளி போல் அகிலமெங்கும் ஆயிரம் தமிழ்ப்பள்ளிகள் திறந்து கொள்வோம்

226

தியாக வேள்வியில் ஆகுதியாகிய அன்னைபூபதி அவர்களின் 31 வது ஆண்டு நினைவேந்தல், நாளை 19/04/2019 ஆகும்.

அன்னைபூபதியின் 4 ம் ஆண்டு நினைவை ஒட்டி கடந்த 19/03/1993 ம் ஆண்டு அன்னை பூபதி அவர்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட மலரைப் பாருங்கள்.

 

அன்னை பூபதியின் தியாக வரலாற்றை எம் இளையோருக்கு மென்மேலும் எடுத்துச் செல்வோம்! 👑

அன்னையின் இலட்சிய உறுதியை உலக மேடையில் உரத்துச் சொல்வோம்!🖌

நோர்வேயில் உள்ள “அன்னை பூபதி தமிழ்ப்பள்ளி”போல அகிலமெங்கும் ஆயிரம் தமிழ்ப்பள்ளிகள் திறந்து கொள்வோம்!🙏