திருவாளர் அருளம்பலம் கமலசேகரம் காலமானார்.

172

வயவையூரைச் சேர்ந்த உரும்பிராயில் வசித்து வந்த திருவாளர் அருளம்பலம் கமலசேகரம் அவர்கள் 28/01/2019 இன்று காலமானார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போம்.