திருவாட்டி சரசுவதி கண்ணபிரான் அவர்கள் இறையடி சேர்ந்தார்

700

வயாவிளானைச் சேர்ந்த திருவாட்டி சரசுவதி கண்ணபிரான் அவர்கள் இயற்கை எய்தினார். அன்னாரின் ஆத்மா எல்லாம் வல்ல ஆண்டவனடியில் இளைப்பாறப் பிரார்த்திப்போம்.

அன்னாரின் இழப்பால் வாடும் உறவுகளுக்கு மன வலிமையுடன் ஆறுதலும் கிடைக்க ஆண்டவனை வேண்டுவோம்.