11ஆம் ஆண்டு நினைவு நாள்

மண்ணக வாழ்வுதனை முடித்து,
விண்ணக வாழ்வுக்கு சென்றாலும்…
நெஞ்சக பரப்புக்களை வென்று,
இன்றும் வாழும் எந்தை!

இலஞ்சம் வாங்காத அலுவலராக & அதிகாரியாக
தமிழ்,இசுலாம்,சிங்கள
நெஞ்சகங்கள் எங்கும் வாழ்பவர்.

சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த
நம்
மு‪ன்னவர்களை போற்றி வாழ்ந்தவர்!

கண்ணீரும் செந்நீரும்விட்டுத்
தமிழ் வளர்த்த
பின்னவர்களை பிள்ளைகளாகக் கண்டவர்!