திருமதி கனகேஸ்வரி சுப்பிரமணியம் அவர்கள் இறைபதம் அடைந்தார்

540

வயாவிளானை வாழிடமாகக் கொண்ட திருமதி.கனகேஸ்வரி சுப்பிரமணியம் அவர்கள் 21/05/18 இன்று இறைபதம் அடைந்தார்.

அன்னாரின் ஆத்மா இறைபதத்தில் இளைப்பாறி சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகின்றோம்.

ஈடில்லா அன்னையின் இழப்பில் தவிக்கும் சொந்தங்களுக்கு மனதாறுதலைக் கொடுக்க பிரார்த்திப்போம்.