விடியலுக்காகப் பிறப்பெடுத்தவள் வீரமங்கை செங்கதிர்

204

01.02.1998 அன்று பரந்தன் ஆனையிறவு சிறிலங்கா இராணுவக் கூட்டுப்படைத் தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி கப்டன் செங்கதிர் அவர்களின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

வயவையூர் மண் பெருமை கொள்ளும் வகையில் காவியமான மாவீர மங்கைக்கு  வீர வணக்கங்கள்.

தாய்மண்ணின் விடியலுக்காக வெற்றிக்கு வித்திட்டு புயலான தேசப்புயலே!

உங்கள் கனவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனையும் நிறைவேற உங்கள் நினைவேந்தலுடன்  பயணிப்போம்..