ச்ச்சீ…ய்

376

எல்லோரும் சொன்னார்கள்
நீ
அழகிய பட்டுப்புடவை கட்டி இருப்பதாய்..

எனக்கு மட்டும்தான் தெரிந்தது
பட்டுச்சேலை
உன்னை இறுகக் கட்டி இருப்பதும்..
நீ
“வெட்கப் பட்டு” கொண்டிருப்பதும்….

. . .