வயவை மறவன் சந்திரனின் வீர நினைவேந்துவோம்

120

சுடுகாடாய் எரிந்த எங்கள் நாட்டில், பிணம் போல வாழாமல், உறுதியுடன் களமாடி, காவியமான கண்மணியே.. கண்ணுறங்கு.. கண்ணுறங்கு…

உந்தன் வரலாறு எங்கள் பிள்ளைகளின் வீரத்தாலாட்டாய் அமையும் காலம் மலரும்.. கண்ணுறங்கு.. கண்ணுறங்கு..