கார்த்திகைத் துளி கள் – 1

அவனிதனில் அன்றாடம்
ஆயிரம் ஆயிரம் மலர்கள்
அ(ம)லர்ந்தாலும் எம்
ஆன்மாவில் நிலைத்த மலர்.

செங்காந்தள்!👑