முல்லையில் வித்தாகி முத்தான வீரர்கள்.

98

முல்லைச்சமரின் முத்தான நிறை நினைவு நாள் நேற்று.. தமிழர் தம் உரினைப் போரின் புதுபரிமாணம் காட்டிய அப்போரில் தம்முயிர் ஈந்த மான மாவீரரை வணங்குவோம்..

வயவையூர் ஈன்ற இருவர் இப்போரில் காவியமானார்கள். அவர்களையும் அவர் தம் குடும்பத்தையும் இக்கணத்தில் மதிப்போடு நினைவேந்துவோம்..