பலாலியைச் சேர்ந்த திருவாட்டி இராஜேஸ்வரியம்மா உதயகுமார் அவர்கள் இறையடி அடைந்தார்.

248

பலாலி மத்தியை பிறப்பிடமாகவும்
பன்னாலையை வதிவிடமாகவும் கொண்ட திருவாட்டி இராஜேஸ்வரியம்மா உதயகுமார் அவர்கள் 27/12/2018 அன்று இறைபதம் அடந்தார்.

இறையடியில் அன்னாரின் ஆத்மா இளைப்பாற பிரார்த்திப்போம்.