பாலம்

சில்லெனக் குளிர்ந்த நதியாள் மீதிலே


வானவில்லென மரவில்லென 🌈🌈🌈🌈🌈

மெல்லென வளைந்த பாலமிது,

கன்னலென இனித்தது கண்ணில்!

-அறத்தலைவன்-