ஈகத்தின் குரல் ஆளட்டும் அகங்களை.

எங்களின்

மாபெரும் தியாகியை

அகம்தனில் நினைந்து…

கரம்தனைக் கூப்பி🙏

சிரம்தனைத் ஒரு கணம் தாழ்த்தி🙇

நேர்மையான வழிதனில்

நிமிர்வோம்!

ஒன்றுபட்ட தமிழர்களாய்!☀️