திரு.கந்தையா துரையையா அவர்கள் உயிர்நீத்தார்.

363

வயாவிளான் கரம்பக்கடவையை பிறப்பிடமாகவும், வயாவிளான் சந்தியடியை வாழிடமாகவும் கொண்ட, ஓய்வு பெற்ற இலங்கைக் காவல் துறை நிர்வாகப் பணியாளர் திரு.கந்தையா துரைராஜா அவர்கள் நேற்று உயிர் நீத்தார்.

அன்னாரின் ஆத்மா இயற்கையோடு இணைந்து நிலைபெற ஆண்டவனை வேண்டுவோம்.

அன்னாரின் இழப்பில் துயருறும் உறவுகளுக்கு ஆறுதல்கள்.