வெங்களம் மாடிய சந்தனப் பேழைகள்.

610

நேற்று என் கையில் குருதி மணத்தது!

நேற்று என் மனது கனத்தது!

நேற்று என் நெஞ்சு கனன்றது!

இரத்தக்கறை படியாத
இரத்தம் தோய்ந்த கைகளைக்

கொண்டவர்கள் – தலைவர்
பிரபாவின் பிள்ளைகள்.

அகிலமெங்கும்
அலை கடலெனத் திரண்ட
தமிழர் கூட்டம் வெற்றியின் பாதையும் இதுவே எனக் காதில் உரைத்தது!

கார்த்திகை 27