பெண் போராளி சோபா

1985 ஆம் ஆண்டு காரைநகர் சிறிலங்காப் படைமுகாம்மீது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிப் போராளிகள் (ஈபிஆர்எல்எஃப்) மேற்கொண்ட தாக்குதலின் பொழுது வீரச்சாவடைந்தார்.

வீரவணக்கம் சோபா அக்கா

சிங்கள இராணுவத்திற்கு எதிரான போரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்ட அனைத்து இயக்க போராளிகளையும் ஒருங்கே ஒளியேந்தி நெஞ்சிருத்துவோம்!

கார்த்திகை_27.