அமரர் மகாலிங்கம் சிவமணி அவர்களின் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்திப்போம்.

901

வயவையூரைப் பிறப்பிடமாகவும் நவற்கிரியைப் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவமணி மகாலிங்கம் அவர்கள் இறைபதம் சேர்ந்தார். அன்னாருடைய இறப்பில் வருந்தும் உறவுகளுக்கு எங்கள் ஆறுதல்களை வழங்குவதோடு, அன்னாதின் ஆத்மா சாந்தி அடைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்திப்போம்.