“வியன்களம்” போர்க்கால கவிதை நூல் அறிமுகவிழா

“குமுறி” எழுந்தவர் புகழ் ஒருபோதும்
“குறுகி”விடக் கூடாது!

என எழுந்து நிற்கும் தங்கள் கூர்முனை கொண்ட பேனாவை 🖌இனி
இறுகப்பற்றுவோம்!

“வியன்களம்” போர்க்கால கவிதை நூல்
அறிமுகவிழா எதிர்வரும் 03/11/2019 நடைபெற உள்ளது.

நூலாசிரியர் கவிஞர் பவானி தர்மகுலசிங்கம் அவர்கள் உங்களை அன்புடன் அழைக்கிறார்.