பட்டிப்பொங்கல்

ஆவினத்திற்காக ஆயிரமாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே
ஆவுரஞ்சிக் கற்கள் அமைத்த இனம்
ஆவினத்துக்கும் நன்றிநவின்றனரே!
ஆன்மா குளிர்ந்ததுவே!🐄