திருநிறை சொக்கலிங்கம் தயாழன் அவர்கள் அகாலமானார்.

329

குப்பிளான், கட்டுவனைச் சேர்ந்த, சுவிஸ் Rorschach இல் வசித்த, சொக்கலிங்கம் தயாழன் (சொக்கலிங்கம் – இந்திராதேவி தம்பதியினரின் மகன்)   30-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமடைந்தார்.

அன்னாரின் ஆத்ம சாந்திக்கு ஆண்டவனை வேண்டுவதோடு, அன்னாரின் குடும்பத்தாரின் துயரைப் பகிர்ந்து கொள்வோம்.

துயர் பகிர – 00 41 77 9873791